வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்-   தாவரவியல் பூங்காவை திறக்க கோரிக்கை

வால்பாறையில் கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்- தாவரவியல் பூங்காவை திறக்க கோரிக்கை

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
29 May 2022 2:19 PM GMT